கலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி

09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கொடி ஏற்றும் நிகழ்வும்/ உறுப்பினர் சேர்க்கை முகாம்/ரிஷிவந்தியம்

25/0/2020 ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனகந்தல் கிளையில் கொடி ஏற்றும் நிகழ்வும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது

குடியுரிமை சட்டத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

கள்ளக்குறிச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.1.2020 குடியுரிமை சட்டம் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்-கள்ளக்குறிச்சி மாவட்டம்

சின்ன சேலம் நகரத்தில் இரவு நேரத்தில் பேருந்துகள் வராததை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கொடியேற்றும் விழா /இரிஷிவந்தியம் தொகுதி

இரிஷிவந்தியம் தொகுதி பொரியகொள்ளியுர் 18/1/2020 சனிக்கிழமை பொரியகொள்ளியுர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம் /தூண்டறிக்கை விநியோகம்/உளுந்தூர்பேட்டை தொகுதி

16.01.2020 மற்றும் 19.01.2020 ஆகிய இரு தினங்களில் நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதையூர் கிராமத்தில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதென முடிவுசெய்து கண்டன ஆர்ப்பாட்டம்...

கொடியேற்றும் நிகழ்வும் கலந்தாய்வு கூட்டமும்/உளுந்தூர்பேட்டை

15.01.2020 புதன்கிழமை தமிழர் தேசியத் திருவிழா பொங்கல் அன்று  நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுருக்கை, செம்பியன் மாதேவி, சாத்தனூர், பெரும்பாக்கம், இருந்தை, பூண்டி, அயன் குஞ்சரம் ஆகிய 7...

கொடியேற்றும் நிகழ்வு/ரிஷிவந்தியம் தொகுதி

ரிஷிவந்தியம் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்து அரியந்தாக்க கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பொங்கல் விழா-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 17.1.2020 அன்று பொங்கல் விழாவும்,அதனையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது  இவ்விழாவில்  மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.