கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி
03/05/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையின் சார்பாகவும் 06/05/2020 புதன்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.கொளத்தூர் கிளையின் சார்பாகவும் பொதுமக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்/நிலவேம்பு கசாயம் வழங்குதல்/கள்ளக்குறிச்சி தொகுதி
19.01.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எ. கொளத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 10-க்கும் மேற்பட்ட...
கபசுரக் குடிநீர் வழங்கல் – உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி
01.05.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளியூர் கிராமத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுரக் குடிநீர் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல் – உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
01.05.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்கல்/உளுந்தூர்பேட்டை
19.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல்/ உளுந்தூர்பேட்டை
28.04.2020 செவ்வாய்க்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கள்ளக்குறிச்சி தொகுதி
23/04/2020 வியாழக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைசட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சீதேவி கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை தொகுதி /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-
17.04.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் வழங்கும் உளுந்தூர்பேட்டை தொகுதி
12.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை கபசுர குடிநீர் வழங்குதல்/உளுந்தூர்பேட்டை
13.04.2020 திங்கட்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரத்தில் பெரியகுருக்கை கிராமத்தில் 13.04.2020 மற்றும் 15.04.2020 ஆகிய இரண்டு நாட்கள் க நொனையவாடி கிராமத்தில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.









