ஈரோடு மாவட்டம் தங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு

ஈரோடு கிழக்கு மேற்கு மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதிகளின் சார்பாக தங்கை செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்றது. சே. நவநீதன் 8072143649  

ஈரோடு கிழக்கு மேற்கு சட்டமன்றத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

ஈரோடு கிழக்கு மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலைகளை நிறுவதல் மற்றும் கரைத்தலின் போது நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சுற்றுச்சூழலுக்கு தீங்கு நேராக வகையில் ஒழுங்குபடுத்துமாறு...

மொடக்குறிச்சி தொகுதி மாவீரன் பொல்லான் வீரவணக்க நிகழ்வு

ஈரோடு மாவட்டத்தின் சார்பாக மாவீரன் பொல்லான் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆடி1 அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள்...

ஈரோடு மாநகரில் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

ஈரோடு மாநகரில் கல்வி கண் திறந்த காமராஜர் ஐயா அவர்களின் 120வது பிறந்த நாளை ஒட்டி ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 8072143649  

பெருந்துறை தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.

நாம் தமிழர் கட்சி-பெருந்துறை தொகுதி கலந்தாய்வு 17-07-2022 அன்று சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடந்தேறியது. தலைமை: திரு.சி.லோகநாதன் அவர்கள், தொகுதி செயலாளர். வரவேற்புரை: திரு.இரா.வினோத். சிறப்புரை: திரு. பெ.நா.தினேஷ்குமார் அவர்கள், மாவட்ட தலைவர், ஈரோடு தெற்கு மாவட்டம். நிகழ்வு ஒருங்கிணைப்பு: திரு.மனோஜ், திரு.ப.ஜோதிநாத். நன்றியுரை: திரு.கிஷோக்குமார். நன்றி, நாம் தமிழர்.  

ஈரோடு கிழக்கு தொகுதி சிறு நூலகத்துடன் கூடிய நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் 16 வது வார்டில் பொதுமக்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் உறவுகள் சிறு நூலகத்துடன் கூடிய கொடி கம்பத்தை நிறுவினர். கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. 8072143649  

பவானிசாகர் தொகுதி நிவாரண பொருட்கள் வழங்குதல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கு சுமார் 1.5 டன் அளவு உணவு பொருட்கள் பொதுமக்களிடமிருந்து நாம் தமிழர் கட்சி பவானிசாகர் தொகுதி உறவுகளால் திரட்டப்பட்டு சென்னையில்  உள்ள சேமிப்புக் கிடங்கில்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022060280 நாள்: 22.06.2022 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த செ.குமார் (10412008017) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

பெருந்துறை தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா

பெருந்துறை தொகுதி ஞாயிறு களப் பணியாக மரக் கன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது.  வீட்டுக்கு வீடு மரம் நடுவோம் வீதியை அனைத்தும் பசுமை செய்வோம் சுற்றுப்புறச்சூழல் பாசறை செயலாளர் திரு ப முருகவேல் தலைமையில் 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 சின்னவீரசங்கிலி ஊராட்சி...

பெருந்துறை தொகுதி மரக் கன்றுகள் நடும் விழா

பெருந்துறை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெருந்துறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வீரசங்கிலி மற்றும் சின்ன வீரசங்கிலி ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு: திரு.வினோத் அவர்கள், சின்ன வீரசங்கிலி ஊராட்சி செயலாளர். மற்றும் களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும்...