ஈரோடு மாவட்டம்

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு.கோபிசெட்டிபாளையம் தொகுதி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சார்பாக *நாம் தமிழர் கட்சி* சார்பில்  காலை 7:00 முதல் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பகுதியில் மூன்று குழுவாக பிரிந்து 1)வள்ளி திரையரங்கம், 2)சாமிநாதபுரம் மற்றும் 3)தினசரி சந்தை  ஆகிய...

மது பானகடை மூடல்-பொது மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு

கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இடையூறாக செயல்பட்ட மது பானக்கடைகடையை அகற்ற கடந்த 18 மாத கால நாம் தமிழர் கட்சியின் அனைத்து...

டாசுமாக் கடை முற்றுகை-கடை  மூடப்படும் அறிவிப்பு-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடைபெற இருந்த கோபிச்செட்டிப்பாளையம் வாய்க்கால் சாலை டாசுமாக் கடை முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக கடை  மூடப்படும் என அறிவிப்பு செய்து விட்டார்கள். இதை தொடர்ந்து பொது மக்கள் மற்றும்...

நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கும் நிகழ்வு-பவானி தொகுதி

பவானி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி பவானி நகரம் சார்பில் 4.11.2018 ஞாயிற்று கிழமை அன்று பொதுமக்களுக்கு நிலவேம்புமூலிகைச்சாறு வழங்கும் நிகழ்வு பவானி- காமராஜ் நகர் காய்கறி வாரசந்தையில் சட்டமன்ற தலைவர் மா.செ.தங்கராசு....

நில வேம்பு சாறு வழங்குதல்-பவானி சட்ட மன்ற தொகுதி

நாம்தமிழர் கட்சி சார்பில் ஈரோடை மேற்கு மண்டலம் பவானி சட்டமன்றத் தொகுதி, பெரியபுலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூலப்பாளையம் கிராமத்தில் 31/10/18 அன்று பவானி சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில் பொது...

நில வேம்பு சாறு வழங்குதல்- கோபிசெட்டிபாளையம் தொகுதி

ஈரோடை மேற்கு மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில்  (28/10/18) அதிகாலை 6 மணி முதல் டெங்கு காய்ச்சலில் பொது மக்களை காக்கும் விதமாக நில வேம்பு சாறு கொடுக்கப்பட்டது.

எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு-மலர்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் 19.10.18 அன்று  காலை 9.30 மணிக்கு எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு 14 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை...

கலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்

பொறுப்பாளர்கள் மாதாந்திர கலந்தாய்வு: நாம் தமிழர் கட்சி ஈரோடை மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்  விசய்வின்செண்ட் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்த் மோகன் முன்னிலையில் கோபிசெட்டிபாளையம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்...

நெகிழியில்லா பச்சைமலை-தூய்மைபணி-கோபிசெட்டிபாளையம் தொகுதி

நெகிழியில்லா பச்சைமலை தூய்மைசெய்வோம் கோபிசெட்டிபாளையத்தை என்ற முழக்கத்துடன் , நாம் தமிழர் கட்சி கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பச்சைமலையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் கட்சி உறவுகள் 50 மேற்பட்டோர்...

வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 213ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு-ஓடாநிலை-ஈரோடு

03-08-2018 வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 213ஆம் ஆண்டு நினைவுநாள் - மலர்வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்கவைத்த நம் வீரப்பெரும்பாட்டன்! வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த தன் அன்னைத் தமிழ்ச்...