நில வேம்பு சாறு வழங்குதல்-பவானி சட்ட மன்ற தொகுதி

31
நாம்தமிழர் கட்சி சார்பில் ஈரோடை மேற்கு மண்டலம் பவானி சட்டமன்றத் தொகுதி, பெரியபுலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூலப்பாளையம் கிராமத்தில் 31/10/18 அன்று பவானி சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில் பொது மக்களுக்கு நில வேம்பு
சாறு வழங்கப்பட்டது.
முந்தைய செய்திகொடியேற்றம் மற்றும் பனை விதைப்பு நிகழ்வு-ராசிபுரம் தொகுதி
அடுத்த செய்திஎழுவர் விடுதலையை ஆளுநர் இனியும் தாமதப்படுத்தினால் தமிழகம் பெரும் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை