கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு்_மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை தமிழ் மீட்சி பாசறை சார்பாக 09.04.2020 அன்று ஈரோடு_மாநகராட்சி மண்டலம் 2க்குட்பட்ட சூளை, ஈ_பி_பிநகர் குடியிருப்பு, ஸ்ரீராம்_நகர் பகுதியிலும் 10.04.2020 மற்றும்...

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்.ஈரோடு

25-04-2020 காலை ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை, மேட்டுநாசுவம்பாளைம் மு_மனோகரன் சார்பாக பேரோடு_ஊராட்சி #பேரோடு கரட்டுபாளையம்,கம்பளியாம்பட்டி, சக்திநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு

இன்று 21-03-2020 மேற்கு தொகுதி இளைஞர் பாசறை, தமிழ் மீட்சி பாசறை சார்பாக காவுண்டச்சிப்பாளையம் ஒன்றியம் வள்ளிப்புரத்தாம் பாளையம் பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம், வழங்குதல் கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்...

செயற்ப்பாட்டு வரைவு  வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி குழு பேரணி -ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதியில்  08-03-2020 அன்று  சித்தோடு பேரூராட்சி பகுதியில் ஞாயிறு களப்பணி குழு திட்டத்தின்படி, கொடியேற்றத்துடன், நாம் தமிழர் கட்சியின் செயற்ப்பாட்டு வரைவு  வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் ஆகிய களப்பணிகள் நடைபெற்றது...

மாவட்ட ஆட்சியரிடம் மனு -ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-03-2020 அன்று ஈரோடு மாவட்டத்தில்    " பனை ஆராய்ச்சி நிலையம்" அமைக்க வேண்டி"மாநகராட்சி 30வது பகுதியில் உள்ள பொது கழிப்பறைகள் சரிசெய்ய வேண்டி...

மக்களிடம் கட்சியின் கொள்கை விளக்க பணிகள்- கோபி சட்டமன்ற தொகுதி

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதி சார்பாக வீடு வீடாக சென்று மக்களிடம் உறுப்பினர் சேர்கையும் கட்சியின் கொள்கைகளை விளக்கமும் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை சார்பாக  2-2-2020 ஞாயிறு அன்று மாநகராட்சி 30வது பகுதி   புதுக்காலனி பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கிளை திறப்பு மற்றும் கொடியேற்றும் விழா -அந்தியூர் தொகுதி

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 17/01/2020 அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள சின்னகுளம் மற்றும் அரியானூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் *கிளை திறப்பு மற்றும் கொடியேற்ற* நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை

1 .ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-01-2020 அன்று "ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளில் குடிநீரில் உள்ள உப்பின் அளவை ஆய்வு செய்து வெளியிட வேண்டி" குழந்தையின்மை செயற்கை கருத்தரிப்பு...

தலைவர் பிறந்த நாள் விழா :ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழின தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் 65வது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக் கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.