ஈரோடு மாவட்டம்

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – தேர்தல் களப்பணி

கோபி செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர் கொள்கை விளக்க சுவரொட்டி ஒடுதல் மற்றும் தேர்தல் களபணியில் ஈடுபட்டனர்.

பவானி தொகுதி- கொடியேற்றுதல் – அலுவலக திறப்பு விழா- சி.பா ஆதித்தனார் நினைவேந்தல்

27-09-2020 பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பவானியில் இரு இடங்களில் கொடியேற்றும் விழா மற்றும் பவானி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலக திறப்பு விழா...

இராணிப்பேட்டை – இணையதள பாசறை கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி இணையதள பாசறை சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் வரும் 2021...

தியாக தீலீபன் நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி   ஈரோடு கிழக்கு தொகுதி  பெரியார் நகர் குடியிருப்பு பகுதி ஈகை மறவன் தியாக தீபம் லெப்.கேனல் திலீபன் (எ) இராசையா பார்த்திபன் அவர்களின் 33...

இரா.பத்மநாபன் -சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு தொகுதி

22.09.2020 செவ்வாய் காலை 7.00 மணிக்கு ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலை சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவை செயலாளர் மூத்த தமிழ்தேசியவாதி ஐயா . இரா.பத்மநாபன் அவர்களுக்கும்...

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு

16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக நீட் தேர்வு எதிராக பதாகை ஏந்திய நிலையில் அறப்போராட்டம் நடைபெற்றது.

விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி காவிரி செல்வன் விக்னேஷ் நினைவு நாள் காலை 6.45 மணி SKC சாலை, சூரம்பட்டி, ஈரோடு நாம் தமிழர் கட்சி நடத்திய ஈரோடு கிழக்கு...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஈரோடு கிழக்கு தொகுதி

தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை ஈரோடு கிழக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த நெல் விதைகள் விதைப்பு நிகழ்வு- ஈரோடு மேற்கு

நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பாசறை சார்பாக ஈரோடு ஒன்றியம் எலவமலை மற்றும் சென்னிமலை ஒன்றிய வடமுகவெள்ளோடு ஊராட்சி ஒன்றியம் பகுதியில் நஞ்சில்லா இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர்களை...

நீட் தேர்வை ரத்து செய்யகோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு

நீட் தேர்வை தடை செய்யக்கோரி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் தொகுதி முழுவதும் நீட் தேர்விற்கு எதிரான முழக்கங்களைக் கொண்ட #BanNEETSaveStudents பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.