கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்-ஈரோடு மேற்கு

நாம் தமிழர் கட்சி ஈரோடு_மேற்கு தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக, ஈரோடு அரசு_தலைமை_மருத்துவமனையில் குருதி தேவையை அறிந்து , 20-04-2020 இன்று காலை ஈரோடு மேற்கு தொகுதி உறவுகள், உயிர்காக்கும் குருதிக்கொடை அளித்தார்கள்.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு்_மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை தமிழ் மீட்சி பாசறை சார்பாக 09.04.2020 அன்று ஈரோடு_மாநகராட்சி மண்டலம் 2க்குட்பட்ட சூளை, ஈ_பி_பிநகர் குடியிருப்பு, ஸ்ரீராம்_நகர் பகுதியிலும் 10.04.2020 மற்றும்...

நிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு

இன்று 21-03-2020 மேற்கு தொகுதி இளைஞர் பாசறை, தமிழ் மீட்சி பாசறை சார்பாக காவுண்டச்சிப்பாளையம் ஒன்றியம் வள்ளிப்புரத்தாம் பாளையம் பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம், வழங்குதல் கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்...

செயற்ப்பாட்டு வரைவு  வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி குழு பேரணி -ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதியில்  08-03-2020 அன்று  சித்தோடு பேரூராட்சி பகுதியில் ஞாயிறு களப்பணி குழு திட்டத்தின்படி, கொடியேற்றத்துடன், நாம் தமிழர் கட்சியின் செயற்ப்பாட்டு வரைவு  வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் ஆகிய களப்பணிகள் நடைபெற்றது...

மாவட்ட ஆட்சியரிடம் மனு -ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-03-2020 அன்று ஈரோடு மாவட்டத்தில்    " பனை ஆராய்ச்சி நிலையம்" அமைக்க வேண்டி"மாநகராட்சி 30வது பகுதியில் உள்ள பொது கழிப்பறைகள் சரிசெய்ய வேண்டி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை சார்பாக  2-2-2020 ஞாயிறு அன்று மாநகராட்சி 30வது பகுதி   புதுக்காலனி பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை

1 .ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-01-2020 அன்று "ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளில் குடிநீரில் உள்ள உப்பின் அளவை ஆய்வு செய்து வெளியிட வேண்டி" குழந்தையின்மை செயற்கை கருத்தரிப்பு...

மாவட்ட ஆட்சியரிடம் மனு :ஈரோடு மேற்கு தொகுதி

1.ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 25.11.2019 அன்று "இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை வேளாண்மையில் தடை செய்ய வேண்டி" ஈரோடு  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 2.மக்கள் வரிப்பணத்தில் அரசு வழங்கும்...

அனுமதி மறுப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு

பல கட்சிகள், அமைப்புகள் கூட்டம் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுப்பது, ஆளும் கட்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்குவதை கண்டித்து, பாரபட்சமாக செயல்படும் S. P காவல் அதிகாரி யை இடமாற்றம் செய்ய...

விழிப்புணர்வு சுவரொட்டி-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி  22.11.19 அன்று  சித்தோடு பேரூராட்சி,நசியனூர் பேரூராட்சி,எலவமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் கட்சி கொள்கை உள்ளாட்சி தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டுதல் பணி  நடைப்பெற்றது.