கபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் – ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் குடியிருப்பு பகுதி வார்டு எண்: 45 கொரோனா ஊரடங்கில் தொடர்ந்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் விழிப்புணர்வு வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை

ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் ஆகத்து 15 ஆம் தேதி ஈரோடு பெரியவலசு நான்கு சாலை மற்றும் மாணிக்கம் பாளையம் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...

கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் ஈரோடு மாநகர கிழக்கு தொகுதி

சனிக்கிழமை காலை 8/8/2020 அன்று ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் இடையன்காட்டு வலசு , சம்பத் நகர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...

ஈரோடு கிழக்கு தொகுதி- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் பாளையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் கொள்கை விளக்க துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது ..

அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதியின் சார்பில் வீரமிகு நமது பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஈழத் தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி – ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஈச்சம் பள்ளி ஈழத் தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்குதல் – ஈரோடு தொகுதி

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் 10-05-2020 அன்று காலை ஈரோடு மாவட்டம் சார்பாக, ஈரோடு மேற்கு தொகுதி மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அனைத்து தொகுதி...

ஈழத்தமிழ் குடியிருப்பில் மற்றும் திருநங்கை சகோதரிகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ஈரோடு/பவானி சாகர் தொகுதி

ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எட்டு தொகுதிகளும் ஒருங்கிணைந்து பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதியில் வசிக்கும் 1100 குடும்பங்களை சார்ந்த நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழச் சொந்தங்களுக்கும்,...

தலைவர் பிறந்த நாள் விழா :ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழின தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் 65வது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக் கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி

13.10.2019 ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.