நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக நீட் தேர்வு எதிராக பதாகை ஏந்திய நிலையில் அறப்போராட்டம் நடைபெற்றது.
விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி
16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி காவிரி செல்வன் விக்னேஷ் நினைவு நாள் காலை 6.45 மணி SKC சாலை, சூரம்பட்டி, ஈரோடு நாம் தமிழர் கட்சி நடத்திய ஈரோடு கிழக்கு...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஈரோடு கிழக்கு தொகுதி
தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை ஈரோடு கிழக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யகோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
நீட் தேர்வை தடை செய்யக்கோரி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் தொகுதி முழுவதும் நீட் தேர்விற்கு எதிரான முழக்கங்களைக் கொண்ட #BanNEETSaveStudents பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மகாகவி பாரதியார்- இம்மானுவேல் சேகர்- நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக மகாகவி பாரதியார் அவர்களின் 99 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகர் அவர்களின் 63 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோடு...
கலந்தாய்வு கூட்டம் – ஈரோடு கிழக்கு தொகுதி
05/09/2020 சனிக்கிழமை) மாலை 5.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை ஈரோடு கிழக்கு தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்தில் முந்தைய மாத வரவு-...
கபாசுரக் குடிநீர் வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி
24.8.2020 முதல் 27ம் தேதி வரை அன்று ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக கபாசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வீர தழிழச்சி செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலைக்காக பதாகைகள் ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் வீர தழிழச்சி செங்கொடி அவர்களது நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்திய போராட்டம் தொகுதி முழுவதும் நடைபெற்றது.
அன்னை தெராசா திரு.வி.க புகழ்வணக்க நிகழ்வு – ஈரோடு கிழக்கு
புதன்கிழமை (26.8.2020) மாலை ஈரோடு கிழக்கு அலுவலகத்தில் மனிதரில் புனிதர் அன்னை தெரசா மற்றும் தமிழ் தென்றல் திரு.வி.க அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.









