பழனி

சட்டவிரோதமாக செயல்பட்ட தொழிற்சாலையை அகற்றக்கோரி மனு- பழனி தொகுதி

சட்ட விரோத தொழிற்சாலையை அகற்றக்கோரி உள்ளாட்சி நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல்பாசறை சார்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மைக்கேல் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, இதில்...

மதுபானக் கடையை அகற்றக்கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு- பழனி தொகுதி

பழனி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் பேரூராட்சியில் மக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பழனி தொகுதி- கபசுரகுடிநீர் வழங்கதல்

நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி, பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பாக கொடைக்கானல்சாலை வரதமாநி அண்ணா நகர் பகுதியில் நமது உறவுகளால் கபசுரகுடிநீர்...

பழனி தொகுதி-சுற்று சூழலியல் தாக்க மதிப்பீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஆகத்து 1 அன்று நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்ற தொகுதி சார்பாக பழனி நகரம் கிழக்கு பகுதியில் சுற்று...

புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது

பழனி சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- பழனி

பழனி சட்டமன்ற தொகுதி பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பாக கொடைக்கானல் சாலை வரதமாநதி அண்ணா நகர் பகுதியில் நமது உறவுகள் கபசுர குடிநீர்...

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – பழனி

நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி, பாலசமுத்திரம்பேரூராட்சி சார்பாக,கொடைக்கானல் சாலை, வரதமாநி அண்ணாநகர் பகுதியில் நமது உறவுகளால் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

குருதிக் கொடை முகாம்- பழனி தொகுதி

11.07.2020 சனிக்கிழமை, பழனி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ பழனி

திண்டுக்கல் மாவட்டம் பழனி நாம்தமிழர்கட்சி சார்பாக மலைவாழ் மக்களுக்கு 1.5.2020 காய்கறிப்பொருட்கள் வழங்கப்பட்டது --