அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – பழனி
அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன தங்கை அனிதாவிற்கு வீரவணக்கம்...
திண்டுக்கலில் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் 04-06-15 அன்று திண்டுக்கலில் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமை வகித்தார்.
வனவிலங்கு சரணாலயம் அமைப்பதைக்கண்டித்து கொடைக்கானலில் பொதுக்கூட்டம் நடந்தது
கொடைக்கானலில் வன விலங்கு சரணாலயம் அமைப்பதை எதிர்த்தும்,ஆந்திர வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் மீதான இனப்படுகொலையை கண்டித்தும் (07-04-2015) அன்று கொடைக்கானல் பூம்பாறை கிராமத்திலும், (08-04-2015) அன்று மூஞ்சிக்கல் பகுதியிலும்...
எழுச்சியோடு துவங்கியது பழனியில் வீரத்தமிழர் முன்னணி
நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது. வீரத்தமிழர் முன்னணியை...
காங்கிரஸ் கட்சியை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி இல் நாம் தமிழர் கட்சி வத்தலக்குண்டு ஒன்றியம் சார்பில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50 நாம் தமிழர் உறவுகள் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.





