திண்டுக்கல் மாவட்டம்

படகு குழாமை மீட்கக்கோரி-முற்றுகை போராட்டம்-கொடைக்கானல்

படகு குழாமை மீட்கக்கோரி #நாம்_தமிழர்_கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் #வெற்றிக்குமரன் தலைமையில் 04.10.2019 அன்று கொடைக்கானல் #நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் #கைது செய்தனர். கைது செய்து மண்டபத்தில்...

குருதி கொடை முகாம்-பழனி சட்டமன்ற தொகுதி

அக்டோபர் 01, தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி உறவுகள் சார்பாக குருதிக்கொடை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில்  அனைத்து நிலை பொறுப்பாளர்களும், உறவுகளும் கலந்து...

கொடியேற்றும் நிகழ்வு-வேடசந்தூர் தொகுதி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்ற நிகழ்வு எரியோடு பகுதியில் 29-09-19 ஞாயிறு அன்று நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-வேடசந்தூர் தொகுதி

வேடசந்தூர் தொகுதி மம்பானியூர் மற்றும் மலைப்பட்டியில் 150 பனை விதைகள் 24.09.19 அன்று நடப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம் – பழனி சட்டமன்ற தொகுதி

பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் 23.9.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம்-திண்டுக்கல்-பழனி

திண்டுக்கல் மாவட்டம். அய்யம்பாளையம் கிராமம்,பழனி வட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது  இத்தனை ஆண்டு காலம் வரவு செலவு கணக்கு கூட காட்டாமல் போலித்தனமான கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது       ...

கொடியேற்றம்-பத்து ஊராட்சிகளில்-.ஆத்தூர்(திண்டுக்கல்)தொகுதி

ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதி பத்து ஊராட்சிகளில் இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு, லட்சுமணன்பட்டி,பலக்கனுத்து, மூலச்சத்திரம், சிரிராமபுரம், பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி மற்றும்...

திண்டுக்கல் வேடபட்டியில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்

திண்டுக்கல் மாநகர் 36வட்டம் வேடபட்டியில் 24/09/2017 அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் இரா.செயசுந்தர் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட செய்தி...

அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டி திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம்

தங்கை அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டியும் மத்திய மாநில அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் 06.09.2017 காலை திண்டுக்கல் நகர் பழனி – திருச்சி சாலை சந்திப்பில்...

அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு நெய்க்காரப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

04-09-2017 அன்று திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம் , நெய்க்காரப்பட்டியில் , தங்கை அனிதா அவர்களின் தற்கொலைக்கு நீதி கேட்டும் , நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் பொறுப்பாளர் V P S...