பாலக்கோடு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
05/01/2022 பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பெலமாரனஅள்ளி ஊராட்சி ஆமிதன அள்ளி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை விளக்கி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன் துணை செயலாளர் திருநீலகண்டன்...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு – மாவட்ட ஆட்சியாரிடம் மனு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் செங்கன்பசுவந்தலவ் கிராமத்தில் இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ புரடக்ட் என்ற தனியார் பால் தொழிற்சாலை. 100 ம் மேற்பட்ட தொழிலாளர்களை வட மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது...
அரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் நிகழ்வு
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியின் சார்பாக மூன்று ரோடு அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
தகவல் தொழில்நுட்ப பாசறை...
அரூர் தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியில் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 67 பிறந்த நாள் விழாவில் அரூர் பேருந்து நிலையத்தில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு கொடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் கலந்துகொண்ட...
அரூர் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய அரசு,மாநில அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
* இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யபடுவதை கண்டித்தும்.
*பெட்ரோல்,டீசல் விலை உயர்வு கண்டித்தும்.
* கனிம வளங்களை...
அரூர் தொகுதி கொடிகம்பம் நடுவிழா
தர்மபுரி மாவட்டம்,அரூர் சட்டமன்ற தொகுதி கைலாயபுரம் கிராமத்தில் கிளை திறப்பு விழா மற்றும் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழறிஞர் நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி புகழ்வணக்க நிகழ்வு மற்றும்...
பென்னாகரம் தொகுதி பனை விதை நடுதல்
நிகழ்வு: பனை விதை நடுதல்
இடம்: அரங்காபுரம்
தேதி: 12-08-2021
*முன்னெடுத்தவர்*
சரவணன்
*களப்பணியாளர்கள்*
செ.அஜித் குமார்
கோ.அன்பரசன்
மற்றும் அரங்காபுரம் ஊர் பொதுமக்கள்
அரங்காபுரம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி தர்மபுரி
தொடர்பு எண் 8124540995
பாலக்கோடு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 08-08-2021 அன்று நடைபெற்றது.
பென்னாகரம் தொகுதி பனைவிதை நடுதல்
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியம் சார்பில் *பனை விதை நடும் நிகழ்ச்சி* ஒட்டனூர் கிளையில் (04/08/2021) நடைபெற்றது..
*நாம் தமிழர் கட்சி பத்தாண்டு பசுமை திட்டத்தின்* ஒரு நிகழ்வாக 100 க்கு மேற்பட்ட...
அரூர் தொகுதி மரக்கன்று நடப்பட்டது
அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உப்பட்ட கைலாயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முன்பு மரக்கன்று நடப்பட்டது
களப்பணி செய்த உறவுகளுக்கு சுற்றுசூழல் பாசறை சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்
தகவல் தொழில்நுட்ப பாசறை
லூர்து வின்சென்ட்
9087840396


