அரூர் தொகுதி மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
அரூர் சட்டமன்ற தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர் பேராவூரணி திலீபன் மாநில கொள்கை பரப்பு செயலாளர்,
மற்றும் தஞ்சை கரிகாலன் மாநில கொள்கை பரப்பு செயலாளர்,மற்றும்
கார்த்திகா மாநில மகளிர் பாசறை...
அரூர் சட்டமன்றத்தொகுதி திருமுருகப் பெருவிழா நீர் மோர் வழங்குதல்
அரூர் சட்டமன்ற தொகுதி திருகைலாயபுரம் கிளை சார்பில் தமிழ் இறைவன் முருகன் கோவில் பங்குனி உத்திரம் பெருவிழா நாளில் நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் வழங்கும் விழா மிகச் சிறப்பாக...
அரூர் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
அரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியின் பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது இதில் விரைவில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் எதிர்கொள்ளும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டது மற்றும் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை கொடுத்தனர்...
அரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் நிகழ்வு
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியின் சார்பாக மூன்று ரோடு அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
தகவல் தொழில்நுட்ப பாசறை...
அரூர் தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியில் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 67 பிறந்த நாள் விழாவில் அரூர் பேருந்து நிலையத்தில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு கொடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் கலந்துகொண்ட...
அரூர் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய அரசு,மாநில அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
* இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யபடுவதை கண்டித்தும்.
*பெட்ரோல்,டீசல் விலை உயர்வு கண்டித்தும்.
* கனிம வளங்களை...
அரூர் தொகுதி கொடிகம்பம் நடுவிழா
தர்மபுரி மாவட்டம்,அரூர் சட்டமன்ற தொகுதி கைலாயபுரம் கிராமத்தில் கிளை திறப்பு விழா மற்றும் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழறிஞர் நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி புகழ்வணக்க நிகழ்வு மற்றும்...
அரூர் தொகுதி மரக்கன்று நடப்பட்டது
அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உப்பட்ட கைலாயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முன்பு மரக்கன்று நடப்பட்டது
களப்பணி செய்த உறவுகளுக்கு சுற்றுசூழல் பாசறை சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்
தகவல் தொழில்நுட்ப பாசறை
லூர்து வின்சென்ட்
9087840396
அரூர் தொகுதியில் மரம் நடும் விழா
சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு அரூர் தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேல்செங்கப்பாடி கிராமம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இதில் களப்பணி செய்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
தகவல் தொழில்நுட்ப பாசறை
லூர்து...