கடலூர் மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காட்டுமன்னார்கோயில் தொகுதி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் அண்ணாசிலை அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை  முகாம் நடைப் பெற்றது.

கொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி

காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் ஸ்ரீநெடுஞ்சேரி அம்புஜவள்ளிபேட்டை கிராமதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் கொடியேற்றினார்‌

கொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் கட்சியின் கொடியேற்றபட்டது அதன் ஊடாக அரசு தொடக்க பள்ளியில் நோட்டு புத்தகம் எழுதுகொள் வழங்கப்பட்டது.

மாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மாவட்டம் நடத்திய மாபெரும் அரசியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ,அன்புத்தென்னரசன் ,கல்யாணசுந்தரம் அறிவுச்செல்வன். வா.கடல்தீபன் கலந்துகொண்டு அரசியல் வகுப்பினை சிறப்பாக முன்னெடுத்தனர்., மற்றும்...

காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி-பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி தொகுதி  நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் - மாதிரித் தேர்வு, பரிசளித்தல் நிகழ்வு 17.08.2019 அன்று காலை 9.00 மணியளவில் பண்ருட்டி...

கட்சி கிளை அலுவலகம் திறப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலால்பேட்டையில்  கட்சியின் கிளை அலுவலகமான பழனிபாபா குடில் திரு. கடல் தீபன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

ஐயா அப்துல்கலாம் நினைவு நாள்-உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று நடுதல் விழா நடைபெற்றது

காமராசர் பிறந்த நாள்-பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கிழக்கு பள்ளி மற்றும் உருது துவக்கப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

காமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கிழக்கு பள்ளி மற்றும் உருது துவக்கப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு-குறிஞ்சிப்பாடி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்றத்தொகுதி  சார்பாக மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு மாலை 5 மணியளவில் நடைபெற்றது.. --