கடலூர் மாவட்டம்

கடலூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு

*தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு* கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி கிளை சார்பில் *கடல் தீபன் நினைவு கம்பம் 01.11.2021 அன்று ஏற்றப்பட்டது*இந்நிகழ்வில் திரு.பிரியன்குமரன் - (ஏம்பலம் தொகுதி) அவர்களும் திருமதி.தேவி (கடலூர் தொகுதி) அவர்களும்...

நெய்வேலி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று (16-10-2021) பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள பத்திரக் கோட்டை ஏரியில் பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பிரேம் குமார் தகவல் தொழில்நுட்பப்...

கடலூர் தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு

17.10.2021 அன்று காலை 7.00 மணியளவில் கடலூர் சட்டமன்றத் தொகுதி - கடலூர் தெற்கு நகரம் 33 வது வார்டு, கொண்டங்கி ஏரியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதில், சுமார்...

கடலூர் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு

17.10.2021 அன்று மாலை 3.00 மணியளவில் கடலூர் சட்டமன்றத் தொகுதி - கடலூர் தெற்கு ஒன்றியம் கூத்தப்பாக்கம் அங்காளம்மன் கோயில் குளம் மற்றும் கெடிலம் அணை பகுதியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு...

குறிஞ்சிப்பாடி தொகுதி வள்ளலார் புகழ்வணக்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி வடலூர் நகரத்தில் திரு அருட்பிரகாச வள்ளலார் பிறந்த  நாளான (05.10.2021) அன்று ஐயாவின் திருஉருவப்பதாகைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு பலா, நெல்லி,கொய்யா...

கடலூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் மறைந்த அண்ணன் திரு.வா.கடல் தீபன் (நாம் தமிழர் கட்சி, மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்களின் நினைவை போற்றும் விதமாக கடலூர் முக்கிய பகுதிகளின் பசுமை கடலூர் (கடல் தீபனின் கனவு)...

குறிஞ்சிப்பாடி தொகுதி கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு

குறிஞ்சிப்பாடி தொகுதியில் தமிழ்த்தேசியப்போராளி வா.கடல்தீபன் அவர்களின் திருஉருவப்படத்திறப்பு மற்றும் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வு குறிஞ்சிப்பாடி தொகுதியில் வேட்பாளராக களமாடிய சுமதி சீனுவாசன் அவர்களின் வடலூர் நகர இல்லத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பண்ருட்டி மேற்கு ஒன்றியம் ரெட்டிபாளையம் சார்பாக  2-9-2021 பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது. பிரேம்குமார் தகவல் தொழில்நுட்பப் பாசறை 9500821406  

நாகப்பட்டினம் தொகுதி எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில்,மாவட்ட தலைவர் ராஜேந்திரன்...

கடலூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக நெய்வேலியில்  பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து 11.7.2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்...