கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-குறிஞ்சிப்பாடி தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கட்சி அலுவலகம் திறப்பு விழா-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அலுவலகம் குறிஞ்சிப்பாடியில் 26.2.2020 அன்று திறக்கப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள இரயிலடி பேருந்து நிறுத்தம் அருகில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
மாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மாவட்டம் நடத்திய மாபெரும் அரசியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ,அன்புத்தென்னரசன் ,கல்யாணசுந்தரம் அறிவுச்செல்வன். வா.கடல்தீபன் கலந்துகொண்டு அரசியல் வகுப்பினை சிறப்பாக முன்னெடுத்தனர்., மற்றும்...
மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு-குறிஞ்சிப்பாடி
நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்றத்தொகுதி சார்பாக மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு மாலை 5 மணியளவில் நடைபெற்றது..
--




