திருமுருகப் பெருவிழா-வேல் வழிபாடு
.நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி,சிங்காநல்லூர் தொகுதி சார்பாக உப்பிலிபாலையம் பகுதியில் திருமுருகப் பெருவிழா வேல் வழிபாடு தொடங்கினர்.
தமிழர் திரு நாள்-சூலூர் சட்ட மன்ற தொகுதி
15-01-2019 ஆன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட கண்டியூர்- சேடர்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழா -சூலூர் தொகுதி
பொங்கல் விழாவையொட்டி
நாம் தமிழர் கட்சி
சூலூர் சட்டமன்றத் தொகுதி
வீரத்தமிழர் முன்னணி சார்பாக
சூலூர் சூராத்தம்மன் கோயிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழா
முடிவடைந்தவுடன் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் சீமான் அண்ணன் வருகையையொட்டி, சுவரொட்டிகள்...
மழலையர் பள்ளி சீரமைப்பு பணி-சூலூர்
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டைஒன்றியம் புளியமாரத்துப்பாளையம் மழலையர் பள்ளி 10வருடமாக அரசு கண்டு கொள்ளவில்லை அதன் ஊடாக நாம் தமிழர் கட்சியினர் 30க்கும் மேற்பட்ட உறவுகள் 25/12/18 தூய்மை பணியில் ஈடுபட்டு பள்ளியை...
.நிலவேம்பு சாறு வழங்குதல்-நம்மாழ்வார் மலர்வணக்கம்
30.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நிலவேம்பு வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு தொகுதி அரிசிபாளையத்தில் நடக்கவிருந்தது
ஆனால் எதிர்பாரதவிதமாக நிகழ்வு நடக்க இருந்த இடத்தின் அருகில் ஒரு குடும்பத்தில் துக்க நிகழ்வு ஏற்பட்டுவிட்டது.
அவர்களுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பாமல்...
நிலவேம்பு மூலிகை சாறு வழங்குதல்-கிணத்துக்கடவு தொகுதி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு_தொகுதி நாச்சிபாளையத்தில் 24.12.2018 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய #டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு #நிலவேம்பு மூலிகைநீர் அருந்தி பயனடைந்தனர்.
மேலும் நாம் தமிழர்...
நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்.கோவை சட்ட மன்ற தொகுதி
கோவை நாம் தமிழர் கட்சியின் சார்பில்
ஞாயிற்றுக்கிழமை/18/11/201 காலை 8.30 முதல் மதியம் 12:00 மணி வரை 67 வது வார்டு ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர்,திருப்பதி உணவகம் எதிரே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்...
நில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி
சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக, தொடர்ந்து இரண்டாம் வாரமாக 11/11/2018 அன்று சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளி அருகில் (வார்டு 53) நில வேம்பு குடிநீர் 400க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது
நில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி
சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக 04/11/2018 அன்று உப்பிலிபாளையம் பேருந்து நிறுத்தத்தில்(வார்டு 64) நில வேம்பு குடிநீர் 300க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை-பனை திருவிழா- சிங்காநல்லூர் தொகுதி
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் # ஒரு நாளில் ஒரு இலட்சம் பனை விதை நடுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 23/09/2018 அன்று காலை 7 மணியளவில் சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக சிங்காநல்லூர் பெரியகுளத்தின்...









