கோவை மாவட்டம் – குருதிக்கொடை முகாம் – குருதிக்கொடை பாசறை
கோவை மாவட்ட குருதிக்கொடை பாசறை சார்பாக 26.11.2020 அன்று தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
குருதிக்கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமில் கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப்ப குருதி வழங்கப்பட்டது
தீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்றுச்சூழல் பாசறை
18.02.2020 அன்று, நீலமலை மாவட்டம், கூடலூர் முதுமலை வன சரணாலய பகுதிகளில் (தெப்பக்காடு முதல் தொரப்பள்ளி வரை சுமார் 12 கிலோ மீட்டர்) அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும்...
மரக்கன்று வழங்கும் விழா-உறுப்பினர் சேர்கை முகாம்-கோவை
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி 21.07.2019, வீரகேரளம் பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா,எங்கள் தேசம் பத்திரிகை விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்கை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. தொகுதி...


