சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டம் நடத்திய மாவீரன் முத்துக்குமரன் வீரவணக்க...

சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டத்ம் சார்பில் மாவீரன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது. ரெட்டேறி சந்திப்பில் இருந்து கொளத்தூர் முத்துக்குமார் நினைவிடம் வரை பேரணியாக...

புரட்சியாளர் அம்பேத்காருக்கு நாம் தமிழர் கட்சியின் வீரவணக்கம்…

  புரட்சியாளர் அம்பேத்காரின் நினைவு நாளான இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னையில் அன்னாரின் சிலைக்கு மரியாதை செய்து வீரவணக்கம் செய்யப்பட்டது..                                                                              

தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – படங்கள்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது,...

தென் சென்னை மயிலை பகுதி- தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

தென் சென்னை நாம் தமிழர் மயிலை பகுதி சார்பாக சூலை 24 அன்று தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வீரத்தமிழன் முத்துகுமார்...

இன்று மாலை தியாகராயர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம்.

நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம். நாள் :  03.04.2011, ஞாயிறு , மாலை 6.00 மணிக்கு இடம் : முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை -17 தலைமை : சி.தங்கராசு வரவேற்புரை...

[படங்கள் இணைப்பு] சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும்...

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன விடுதலைக்கு  போராடிய தந்தை  பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும்...

[படங்கள் இணைப்பு] தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில்...

இன விடுதலைக்கு உதவிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை...

25-12-2010 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்க பொதுகூட்டம்.

வருகின்ற 25-12-2010 சனிகிழமை மாலை 5 மணியளவில் எம்.ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக...

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவிப்பு

சாதி மத சாக்கடையில் சிக்கி தவித்த மக்களுக்காக தன் வாழ் நாள்முழுவதையும் அர்பணித்து போராடியசட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 54  ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று .அவருக்கு மரியாதை செலுத்தும்...