சென்னை மாவட்டம்

இராயபுரம் சட்டமன்றதொகுதி – நீர்மோர்  பந்தல் வழங்குதல்

இராயபுரம் சட்டமன்றதொகுதி 50-வது வட்டம் சார்பாக புலிக்கொடி ஏற்றி நீர்மோர்  பந்தல் திறந்து, பழங்கள் மக்களுக்கு வழங்கல் நிகழ்வு வடசென்னை பாராளுமன்ற வேட்பாளர் இரா.இளவஞ்சி அவர்களால் தொடங்கப்பட்டது

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது சிறப்புரை வழங்கியவர்கள்: தி மூ தியாகராஜன் மண்டல செயலாளர் - தென் சென்னை மாவட்டம் ச. எழில்குமரன் செ. ராசன் மாநில ஒருங்கினைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மாநில ஒருங்கிணைப்பாளர் - இளைஞர் பாசறை சே. பாக்கியராசன் மாநில செய்தி...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04.04.2023 அன்று காலை  நேதாஜி நகர் முருகன் கோயிலின் பங்குனி உத்திர திருவிழாவை மு பக்தர்களுக்கு 38வது வட்டம் சார்பில் பொங்கல்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

29.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னனி சார்பில் சித்திரா பௌர்ணமி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/03/23 ஞாயிற்றுக்கிழமை, கிழக்குப் பகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது  

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

26.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

24.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி - மேற்குப் பகுதி சார்பாக கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் கொடி ஏற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

09.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

11.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.