சென்னை, அசோக் நகரில் குருதிக்கொடை மற்றும் மருத்துவ முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி சென்னை அசோக்நகர் பகுதியிலுள்ள அம்பேத்கர் மண்டபத்தில் குருதிக்கொடை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.
வில்லிவாக்கத்தில் குருதிக்கொடை
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று(22-11-15) வில்லிவாக்கத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
இராயபுரத்தில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி வடசென்னை மாவட்டம் சார்பாக இன்று (22-11-15) இராயபுரத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் நேரில் சந்திப்பு
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட திடீர் நகர், மக்கிஸ் ஆகிய பகுதிகளிலுள்ள மக்களை இன்று(20-11-15) மாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (18-11-15) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், கோட்டூர்புரம், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஐ.சி.எப். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சீமான் ஆதரவு!
ஐ.சி.எப்.இல் பயிற்சி(அப்ரண்டிஸ்) முடித்த தொழிலாளர்கள், நிரந்தர பணி கேட்டு பல நாட்களாக போராடி வருகிறார்கள். மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் போராட்டத்தில் நேற்று (18-11-15) நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
எம்.ஜி.ஆர். நகரில் உணவு வழங்கப்பட்டது
சென்னை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
விருகம்பாக்கம் பகுதியில் சீமான் பார்வையிட்டார்.
விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார்.
எம்.எம்.டி.ஏ. குடியிருப்பில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.டி.ஏ. குடியிருப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். -சீமான்
டிசம்பர் 3 இயக்கம் சார்பாக மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் நேற்று (05-08-15) சென்னை, சேப்பாக்கத்தில் பட்டினிப்போராட்டம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவினையும்,...