சென்னை மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி

3.3.2019, ஞாயிற்றுக்கிழமை) அன்று  அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில்  102 வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் நாம் தமிழராக இணைத்துக்கொண்ட 13 பேர்களுக்கும் துளசி செடி வழங்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி

 (07-07-2019) அன்று சென்னை அண்ணாநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 101வது வட்டத்தில்,  உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம்-வில்லிவாக்கம்

6.07.2019 அன்று நாம் தமிழர் கட்சி வில்லிவாக்கம் தொகுதி சார்பாக 99வது வட்டத்தில்  குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு-சைதை தொகுதி

சைதை தொகுதி சார்பாக  07-07-19 அன்று மேற்கு பகுதியில் இரண்டு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு பகுதி பொறுப்பாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி அவர்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது .

குளம் சுத்தம் செய்யும் பணி-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 65 வது வார்டு சிலந்திகுட்டை என்ற குளம் தொகுதி பொறுப்பளர்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சுத்தம் செய்தனர்.

மணிவண்ணன் புகழ் வணக்கம்-சைதை தொகுதி

16-06-19 – மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் சேர்க்கை முகாமும் 23-06-19 – சேர்க்கை முகாம் மற்றும் கொடி கம்பம் நடுதலும் 30-6-19 – சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு சைதை மேற்கு பகுதி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-.ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி 113 ஆவது வட்டம் கங்கைக்கரை புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30-06-2019) காலை 8 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சுற்றறிக்கை: தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகள்)

சுற்றறிக்கை: தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு (அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகள்) | நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி

சைதை மேற்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  139 வட்டத்தில்  வடிவேல் தெருவில் அமைந்துள்ள கலைஞர் கல்யாண மண்டபம் அருகில் 23-06-2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது  

துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு – சென்னை மாவட்டம்

செய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு - சென்னை மாவட்டம் | துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிகள்  | நாம் தமிழர் கட்சி கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக்...