சென்னை மாவட்டம்

மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- பெரம்பூர் தொகுதி

18 இன எழுச்சி நாள் முன்னிட்டு 17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பில் ஸ்டாண்லி அரசு பொது மருத்துவமனையில்...

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி வழங்குதல்- பெரம்பூர் தொகுதி

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பெரம்பூர் தொகுதி, மேற்கு - கிழக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

தொடர்ந்து 30வது நாளாக 52வது நிகழ்வாக* அன்று (11.5.2020)காலை *அண்ணாநகர் தொகுதி* சார்பாக 14குடும்பங்களுக்கு 4கிலோ அரிசி* மற்றும் ஒரு வாரத்திற்காண *மளிகை பொருட்கள்* மற்றும் *ஒரு குடும்பத்திற்கு 25கிலோ அரிசி* மற்றும் *மளிகை பொருள்* வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்குதல் உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.5.2020 அன்று காலை *50வது நிகழ்வாக* 106வது வட்டத்தில் *கபசுர குடிநீர்* வழங்குதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது,*51வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட 105வது வட்டம்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள குமரன் நகரில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு 08/05/20 அன்று மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் 2 வாரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர்...

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிக நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள செங்கொடி கொடிக் கம்பத்திற்கு அருகில் 8.5.2020 அன்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டதுநிகழ்ச்சி முன்னெடுப்பு: திரு.கமலசேகர்,...

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது /அண்ணா நகர் தொகுதி

07.05.2020 அன்று அண்ணா நகர் தொகுதியில் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பெண் குழந்தைகளுக்கு மற்றும் குடும்பத்திற்க்கு மருத்துவ செலவிற்கு அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி இராமசாமி அவர்கள் சார்பாக நிதி உதவி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக *48வது நிகழ்வாக*105வது வட்டத்தில் (6.5.2020) பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டுள்ளது,

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/பெரம்பூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி,  சுற்றுச்சுழல் பாசறை சார்பாக 08/05/2020, அன்று 35வது வட்டம், முத்தமிழ் நகர் 5வது வீதியில் விளையாட்டு திடலில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சு தொடர்ந்து ஒரு மாத காலமாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்க பட்ட மக்களுக்கு இரவு உணவும் வழங்கி வருகின்றனர் மற்றும் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு அரிசி...