மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- பெரம்பூர் தொகுதி

30

18 இன எழுச்சி நாள் முன்னிட்டு 17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பில் ஸ்டாண்லி அரசு பொது மருத்துவமனையில் 18 பேர் குருதிக்கொடை அளித்தனர்.

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி வழங்குதல்- பெரம்பூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி