சென்னை மாவட்டம்

திருநங்கை உறவுகளுக்கு நிவாரண உதவி- பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் தொகுதி முல்லை நகர்ப் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்ட 129 திருநங்கைகளுக்கு ரூபாய் 22 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி

மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி கொடுக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது மற்றும் ஆதறவற்ற 120 குடும்பங்களுக்கு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். அண்ணா நகர் தொகுதி

55வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *102வது வட்டம்* சார்பாக  ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு *வீட்டுக்கு தேவையான அரிசி, காய்கறிகள்,  மளிகை பொருட்களை* அவர்கள் வீட்டுக்கு சென்று  வழங்கபட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். அண்ணா நகர் தொகுதி

54வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *102வது வட்டம்* சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு *வீட்டுக்கு தேவையான அரிசி, காய்கறிகள்,  மளிகை பொருட்களை* அவர்கள் வீட்டுக்கு சென்று  வழங்கபட்டது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு 100வது வட்டம் 101 102 103 105 106 107 ஆகிய வட்டத்தில் அண்ணா...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல். பெரம்பூர் தொகுதி

24/05/2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக 'B' கல்யாணபுரம் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் ககட்சி சார்பாக ஐந்து இடங்களில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் இரண்டு இடங்களில்  ஹோமியோபதி மருத்துவர்  அபர்ணா அவர்கள் மூலம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 20/05/2020 அன்று பெரம்பூர் நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக  மூர்த்திங்கர் தெரு மற்றும் கென்னடி நகரில் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மாற்று திறனாளிக்கு உதவி- அண்ணா நகர் தொகுதி

53 வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *107வது வட்டத்தில்**மகளிர் பாசறை* சார்பாக  *மாற்று திறனாளி* மகளிர் ஒருவருக்கு  வீட்டுக்கு தேவையான அரிசி, எண்ணெய்,  மளிகை பொருட்களை* அவர் வீட்டுக்கு சென்று ...

மே 18 இன எழுச்சி நாள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

மே 18 இன எழிச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூர் தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான முத்துக்குமார் குடிலில் அனுசரிக்கப்பட்டது அதன் ஊடாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது...