அம்பத்தூரில் நேற்று நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் செந்தமிழன் சீமான் நிகழ்த்திய உரை…

19-11-2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு "நாம் தமிழர் கட்சி" ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19-11-2011...

சென்னை ராயபுரம்- “இலங்கை கொலைக்களம்” திரையிடல் மற்றும் பொதுக்கூட்டம்.

வட சென்னை நாம் தமிழர் சார்பாக ராயபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் இலங்கை கொலைக்களம் திரையிடல் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. காவல் துறை அனுமதிக்கப்ட்ட கூட்ட நேரம் முடிந்த பின்னும் மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க...

31-7-11 அன்று வட சென்னை மாவட்டம், இராயபுரம் பகுதியில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின்...

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், இராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த...

30-7-11 அன்று வட சென்னை மாவட்டம்,பெரம்பூர் பகுதில் தமிழக அராசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின்...

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த...

நேற்று (17) ராயபுரம் பகுதியில் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி திரையிடப்பட்டது .

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், ராயபுரம் பகுதியில் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு தந்த...

நாளை ஜூலை 17 ராயபுரம் பகுதியினர் நடத்தும் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி திரையிடல்

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், ராயபுரம் பகுதி நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு...

நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

07.07.2011  நேற்று காலை 10.00  மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சி முன்னணி...

[படங்கள் இணைப்பு] சென்னை இராயபுரம் பகுதில் நடைபெற்ற தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதில் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு கடந்த 03.07.11...

நாளை ஜூலை 3, இராயபுரம் பகுதில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு தெருமுனை பொதுகூட்டம்.

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு...