25-12-2010 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்க பொதுகூட்டம்.

வருகின்ற 25-12-2010 சனிகிழமை மாலை 5 மணியளவில் எம்.ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக...

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவிப்பு

சாதி மத சாக்கடையில் சிக்கி தவித்த மக்களுக்காக தன் வாழ் நாள்முழுவதையும் அர்பணித்து போராடியசட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 54  ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று .அவருக்கு மரியாதை செலுத்தும்...

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய கோரி மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கைது

பிரிட்டன் சென்றுள்ள சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே போற்குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை நாம் தமிழர் கட்சியினர் சார்பாக சென்னை சாஸ்த்திரி பவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் மனு கொடுக்க...