தென்சென்னை மேற்கு மாவட்டம், விருகம்பாக்கத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.

தென்சென்னை மேற்கு மாவட்டம், விருகம்பாக்கத்தில் 21-11-14 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.

தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, ‘வரலாற்றுத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்’ பொதுக்கூட்டம் வேளச்சேரியில் நடைபெற்றது.

தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, 'வரலாற்றுத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்' தேசியத்தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 22-11-14 அன்று வேளச்சேரியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது.

சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டம் நடத்திய மாவீரன் முத்துக்குமரன் வீரவணக்க...

சென்னை மண்டலம் சார்பாக திருவள்ளூர் கிழக்கு, வடசென்னை மேற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டத்ம் சார்பில் மாவீரன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது. ரெட்டேறி சந்திப்பில் இருந்து கொளத்தூர் முத்துக்குமார் நினைவிடம் வரை பேரணியாக...

நாம் தமிழர் திருவள்ளுர் இளைஞர் பாசறை நடத்திய தேசியத் தலைவர் பிறந்தநாள் கால்பந்து போட்டி

தேசியத் தலைவர் பிறந்தநாள் எழுவர் கல்பந்து போட்டி அம்பத்தூர் அம்பேத்கார் திடலில் 24.11.2013 அன்று நடத்தப்பட்டது. முதல் பரிசு 36  இன்சு தொலைக்காட்சி பெட்டி (எல்.சி.டி) யும், இரண்டாம் பரிசு 26 இன்சு...

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 6 ஆவது ஆண்டு வீரவணக்கநாள் (2.11.2013) நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த நமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்கள் வீரச்சாவைடைந்து 6 ஆண்டுகள் கடந்த விட்டன....

சென்னை புளியந்தோப்பில் 31-5-2011 அன்று செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

சென்னை புளியந்தோப்பில் கடந்த 29-5-2011 அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் எறிந்த சாம்பாலாகின. இந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துவரும் நாம் தமிழர் இயக்கத்தின்...

சென்னை சைதாப்பேட்டையில் மே 18 வேலூர் பொதுகூட்டம் சுவர் விளம்பரம்

சென்னை சைதாப்பேட்டையில் பகுதில் மே 18  வேலூர் பொதுக்கூட்டத்தை ஒட்டி வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள்

[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்.

பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்க்ஷவின் மீள் குடியேற்ற முகாமினை விட...

[படங்கள் இணைப்பு] தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில்...

இன விடுதலைக்கு உதவிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை...