தாம்பரம் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
(5/12/201) செம்பாக்கம் பகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இன்றைய உறுப்பினர் சேர்க்கை முகாமில் வாய்ப்பிருக்கும் உறவுகள் கலந்து கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
*இடம்*
கேந்திர வித்யாலயா பள்ளி(kv2) அருகிலுள்ள பேருந்து நிலையம்.
####################
உணர்வுடன்,
ம....
தாம்பரம் தொகுதி மழை வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
இன்று முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது - காலை 9.00 மணி அளவில் நடைபெற்றது.
உணர்வுடன்,
ம. வேம்பு செல்வம்
செய்தித் தொடர்பாளர்
தாம்பரம்...
தாம்பரம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவரின் அகவை நாள் கொடியேற்ற நிகழ்வு
நாள்: 26 11 2021
பகுதி :மேற்கு தாம்பரம்.
இடம் :கிஷ்கிந்தா சாலை எம்ஜிஆர் சிலை அருகில்.
நேரம் :காலை 9 மணி அளவில். த்
நிகழ்ச்சி : தமிழ்த்தேசிய தலைவரின் அகவை தின நாள் கொடியேற்ற நிகழ்வு.
உணர்வுடன்
வேம்பு...
தாம்பரம் தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக RMK நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
தாம்பரம் தொகுதி மழை வெள்ள நிவாரண உதவிக்காக கலந்தாய்வு
தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து ஆய்வானது தாம்பரம் கிழக்கு ரயில்வே மைதானத்தில் இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.
இதில் தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆலோசித்தனர் மேலும் மழை வெள்ள நிவாரண உதவிகளை...
தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
1.பகுதி பொறுப்பிலிருந்து தொகுதி பொறுப்புக்கு வந்த உறவுகள் வகித்த பொறுப்பிடங்களில் ஏற்ப்பட்ட வெற்றிடங்களை ஏனைய பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொகுதி பொறுப்பாளர்களும் இணைந்து வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்ய...
தாம்பரம் தொகுதி தேர்தல் முறையில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
தாம்பரம் சட்டமன்ற தொகுதி புதிய தொகுதி பொறுப்பாளர்களை பொது வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்க பட்டனர்.
தலைமை
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு கதிர் ராஜேந்திரன் அவர்கள் மற்றும்
மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு அன்பு தென்னரசன் அவர்கள்.
முன்னிலை
செங்கை வடக்கு மாவட்ட
மாவட்ட செயலாளர் திரு...
தாம்பரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தாம்பரம் கிழக்கு பெரு நகரம் பகுதிக்கு உட்பட்ட இரும்பூலியூர் பகுதி செல்லியம்மன் கோவில் தெரு அருகில் பழைய ஜிஎஸ்டி சாலையில் ஞாயிறன்று 10:10:2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தாம்பரம் கிழக்கு பகுதி – மேம்பாலம் அமைக்க கோரி மனு
இரும்புலியூர் மக்களின் நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை மனு மீண்டும் நாம் தமிழர் கட்சி தாம்பரம் கிழக்கு பகுதியின் சார்பாக இரயில்வே பொறியாளரை நேரில் சந்தித்து பொதுமக்களின் கையொப்பமிட்ட மனுவினை அளித்து கோரிக்கை...
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்
| தியாக திலீபன் நினைவேந்தல் |
26.09.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , ஏரிகுத்தி, பேர்ணம்பட் பகுதியில், தியாக திலீபன் அவர்களுக்கு 34 வது நினை வேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை...