ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை
ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை
April 16th, 2011 ஐரோப்பிய செய்தியாளர்ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த 12 ஆம் நாள்...
“பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவம்” என்ற பாதுகாப்பு படைத்தரப்பின் மாநாட்டை புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும், யப்பானும் திட்டமிட்டுள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, யப்பான் முடிவுயென செய்திகள் தெரிவிக்கிறது.
வரும் மே மாதம் 31 ம் நாளில் இருந்து ஜுன் மாதம் 2 ஆம் நாள் வரையிலும் “பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின்...
தமிழ் இனத்தை அழித்த இலங்கைக்கு சுற்றுலா செய்வதில் – இந்தியர்கள் முதலிடம்
இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களை ஒப்பிடும்போது...
India to build $10 mn hospital in Sri Lanka – Sify News
India to build $10 mn hospital in Sri Lanka
The Indian government Wednesday signed an agreement with a Chennai-based company to build a $10 million,...
Sri Lanka – Forgotten Prisoners – Amnesty International
Sri Lanka uses emergency laws to detain thousands.
Thousands of people are languishing in detention without charge or trial under Sri Lanka's repressive anti-terrorism laws....
லண்டன் மக்களுக்கு அவசர வேண்டுகோள் ! – அதிர்வு இணையம்
பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. சகல வீடுகளுக்கும் கீழே காட்டியிருக்கும் படிவம் அனுப்பப்பட்டு இருக்கும். நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு...
வீரத்தாய் பார்வதியம்மாளின் அஸ்தி இனந்தெரியாதோரால் நாசமாக்கப்பட்டுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளது.
வீரத்தாய் பார்வதியம்மா அவர்களின் அஸ்தி நேற்று இரவு இனந்தெரியாதோரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பார்வதி அம்மாவை எரியூட்டிய இடத்தில் நாய்களை சுட்டுப் போட்டதுடன் அவரது அஸ்தியும்...
[புகைப்படங்கள் இணைப்பு]உலக தமிழர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது
தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் தாயாரும் ஈழத்தாயுமான பார்வதி அம்மாவின் பூதவுடல் நேற்று மாலை 4.50க்கு சிதைமூட்டப்பட்டது, அமரர் வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர் சங்கரநாரயணன் சிதைக்குத் தீ மூட்டினார்....
வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் முன்பு கதறும் ஒரு தாய்
புலிகள் உருமியபோது சிலிர்த்து நின்ற சிங்க கூட்டம் இல்லை அவர்கள் ஒதுங்கி நின்ற சிங்க கூட்டம், பயந்து ஒதுங்கிய சிங்ககூட்டம், இன்றைக்கு புலிகள் இல்லை என்றதுமே சிலிர்த்து கொண்டு நிர்க்கராங்களோ? - பார்வதி...
சூடான் நாட்டில் நடத்திய கருத்துக்கணிப்பு போல் தமிழீழம் குறித்தும் கருத்துகணிப்பு நடத்த வேண்டும் – டிம் மார்டின்
சூடானில் போன்று இலங்கையிலும் தமிழீழம் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் டிம் மார்டின் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக தமிழீழம் என்றொரு...







![[புகைப்படங்கள் இணைப்பு]உலக தமிழர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/amma-11.jpg?resize=218%2C150&ssl=1)

