தமிழீழச் செய்திகள்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற செந்தில் குமரனின் வார்த்தையயை வெல்லவேண்டும் -றாஜமனேகரன்!

பிரித்தானியாவில் ஈகைப்பேரெளி செந்தில்குமரின் வணக்க நிகழ்வில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் கந்தையா றாஜமனேகரன் அவர்கள்தெரிவித்துள்ளார். தமிழினம் ஒருகையறு நிலையில் இருக்கின்றது எதுவும் செய்யமுடியாத ஒருஅந்தரம் இதேன நிலை தொடருகின்றது நாங்கள்...

சிங்களம் தரத் தவறினால் மீண்டும் ஒரு இடி இடிக்கும் அது சாத்வீகப் போராக வெடிக்கும்!

இந்த மண்ணிலே நாங்கள் ஒரு சமஸ்டி அமைப்போடு வாழ விரும்புகிறோம். அதை இந்த சிங்களம் தரத் தவறினால் மீண்டும் ஒரு இடி இடிக்கும். அது சாத்வீகப் போராக வெடிக்கும். அப்போரில் நாங்கள் வெல்வோம்...

முழுதாக இருள்நிறைந்த பாதையின் ஒளிவீச்சு (பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை) – ச.ச.முத்து

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.   தமிழர்களின் வரலாற்றில்...

இலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்‏!

அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் அமெரிக்கஅரசு ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக முன்வைத்த பிரேரணையில் இதனை சேர்க்கும்படி கோரியும் இன்று லண்டனில் இருக்கும் அமெரிக்கதூதரகத்தின் முன்னால் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்புபோராட்ட்த்தில்...

இது முதலாவதும் அல்ல இதுதான் இறுதியும் அல்ல – குணம்

அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில்...

வீரமிகு வரலாற்றின் பாதையில்….

தமிழீழவிடுதலைப்போராட்டம் இன்று அசைவுகள் ஏதும் இன்றி மௌனமாக இருக்கின்றது. ஆனால் உயிரோட்டமாக லட்சம்லட்சம் மக்களின் ஆன்மாவுக்குள் அசைந்துகொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான உறுதிநிறைந்த வரலாற்று நிகழ்வுகள் மறந்தோ மறைந்தோ போய்விடமாட்டா. இந்த வீரமிகு போராட்டத்தில் எத்தனை எத்தனை...

நாமல் ராஜபக்ஸ வல்வெட்டித்துறையில் – பிரதேசம் எங்கும் படைக்குவிப்பு – மக்கள் வீட்டுக்குள் முடக்கம்.

வல்வெட்டித்துறையெங்கும் இன்று படைத்தரப்பு காட்டிய உச்சபட்ச கெடுபிடிகளால்; மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர் இலங்கை அரசின் கல்வி அமைச்சு தேசிய சத்துணவு வழங்கும் திட்டம் நிகழ்வினை பெரும் பிரச்சாரங்களுடன் இன்று வல்வெட்டித்துறையினில் நடாத்தியிருந்தது. நிகழ்விற்காக...

வல்வெட்டித்துறையில் நாடகம்போடப்போகும் இனப்படுகொலைவாதி மகிந்த கும்பல்!?

வல்வெட்டித்துறையில் நாடகம்போடப்போகும் இனப்படுகொலைவாதி மகிந்த கும்பல்!? எமது மக்களை கதற கதற உயிருடன் கூட்டம்கூட்டமாக புதைத்து அதன்மேலே சிங்ககொடியை நாட்டிய சிங்களஅமைச்சர்கள்,அவர்களின் கால்களின்கீழே சேவகம் செய்யும்டக்கிளஸ் தேவானந்தா,மிகப்பெரும் தமிழின படுகொலையை நடாத்திய மகிந்தவின் மகன்...

காலி நாற்காலிகளை நிரப்ப உட்காந்த இராணுவத்தினர்: காமெடி !

கடந்த திங்கட்கிழமை அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்ற இந்தியாவின் முந் நாள் வெளியுறவுச் செயலர் சிஷாம் சரன் அவர்கள் வந்திருந்தார். அவர் 2004- தொடக்கம் 2006ம் ஆண்டு வரை இந்தியாவின் வெளியுறவுச் செயலராக இருந்தார்...

இராணுவ ஆட்சியின் கீழே இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றார்கள்! மலேசியத் தூதுக்குழு தெரிவிப்பு

50 மீற்றருக்கு ஒரு, ஆயுதமேந்திய இராணுவம் என்ற நிலையிலேயே, தமிழர்கள் இராணுவ பிடிக்குள் வாழ்ந்து வருவதாக, இலங்கை சென்று வந்த மலேசிய தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. போருக்கு பிந்திய இலங்கைத் தீவின் உண்மை...