மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும்…
மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி
தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில்
பொங்கட்டும்
தமிழர் உள்ளங்களிலும்,
இல்லங்களிலும்
புரட்சிப் பொங்கல்!
https://www.naamtamilar.org/tpkl1g
View original post on X ↗
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை. உழுதுண்டு…
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை.
வள்ளுவர் காட்டும் உழவு! https://x.com/SeemanOfficial/status/1614389396899258374/video/1
View...
அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது…
அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்!
விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்!
உலகம் முழுவதும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் உயிருக்கு இனிப்பான தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
https://naamtamilar.org/pwpg0d
View original post...
பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து…
பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
https://www.naamtamilar.org/pta3gs
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதித்…
நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதித் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா சா.செல்வக்குமார் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பெருமதிப்பிற்கும்,…
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவரும்,
அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பெருமதிப்பிற்கும், பாசத்திற்குமுரிய
ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நெஞ்சம்நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவதில் மனம் மகிழ்கிறேன்! @OfficeOfOPS
View original post on X ↗
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்துகிற #தமிழ்நாள்…
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்துகிற #தமிழ்நாள் பெருவிழா
நாள்: 16-01-2023 திங்கள்கிழமை, மாலை 05 மணியளவில்,
இடம்: கே.எம்.ராயல் மகால்,
அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம்,
நூறடிச் சாலை, சென்னை.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! ...
தமிழ்நாட்டில் அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த…
தமிழ்நாட்டில் அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்!
நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முனைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகளும், நன்றியும்!
https://www.naamtamilar.org/gs1t
@CMOTamilnadu @mkstalin
View original post on X...
தலைக்கனம் அற்ற மனிதர்கள்தான் சருகுபோல் சலனமற்று இருக்க முடியும். எந்த…
தலைக்கனம் அற்ற மனிதர்கள்தான் சருகுபோல் சலனமற்று இருக்க முடியும். எந்த வாழ்க்கை நீரோட்டத்திலும் அவர்கள் வழுக்கி முன்செல்ல முடியும்.
வெறும் கடலில் மட்டுமல்ல பிறவிப் பெருங்கடலைத் தாண்டவும் தன்னை சருகாய் ஒப்படைக்கத் தயாராக இருப்பவர்களால்தான்...
இன்று 13-01-2024 சென்னை, கொளத்தூர் ஓ.எஸ். மகால் அரங்கில், அண்மையில்…
இன்று 13-01-2024 சென்னை, கொளத்தூர் ஓ.எஸ். மகால் அரங்கில், அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் மச்சான் அன்வர் பேக் அவர்களின் நினைவுப் படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்று மலர்வணக்கம்...









