மதுரவாயால் தொகுதி -தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – உறுப்பினர் சேர்க்கை
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல், நிகழ்வு தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்
முகாம்
92 வது வட்டம் (முகப்பேர் கிழக்கு) 18.08.2022 அன்று நடைபெற்றது
தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழ் மொழியில் வழிபாடு
10/09/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட உலகளந்த பெருமாள் கோயிலில் தமிழ் மொழியில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி மாநகரம், ஒன்றியம் மற்றும்...
சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசால் சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பின்றி, பழுதடைந்து, மூடிக்கிடக்கும் அவலநிலை மிகுந்த மனவேதனை...
ஆவடி தொகுதி- தாய்மொழி திருவிழா
ஆவடி தொகுதியில் 07.03.2022 அன்று தெற்கு மாநகரம் சார்பாக தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது
இதில் திருவள்ளுர் நடுவண்...
ஆவடி தொகுதி – தாய்மொழி திருவிழா நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல்
ஆவடி தொகுதியில் 27.02.2022 அன்று கிழக்கு மாநகரம் சார்பாக தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது
இதில் திருவள்ளுர் நடுவண்...
தருமபுரி தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி -தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு நடைப்பெற்று.இந்த நிகழ்வு பாலக்கோடு பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் பொது மக்கள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய்மொழி தினம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 27/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பொது மக்களுக்கு இலவசமாக தமிழில் எண் பலகை மாற்றித் தரப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா
தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின்
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – தாய்மொழி நாள் – தமிழ்த் திருவிழா
27/02/2022 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதியில் கடைபிடிக்கப்பட்ட உலக தாய்மொழி தினநாள் நிகழ்வில் தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது









