பாசறை நிகழ்வுகள்

பனை விதை நடும் விழா – சங்கரன் கோவில் தொகுதி

நாம் தமிழர் கட்சி.சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனை விதை நடும் நிகழ்ச்சிமருதன்கிணறு கிளையில் ஞாயிறு (13/09/2020) அன்று நடைபெற்றது நாம் தமிழர் கட்சி   பத்தாண்டு பசுமை திட்டத்தின் ஒரு நிகழ்வாக 500 கு...

பனை விதை நடும் திருவிழா – ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக நாட்டு மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் திருவிழா, 12-09-2020 காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ஈரோடு ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சி ஒன்றியம்...

பனை விதை நடுதல் – கருவேல மரம் அகற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

11 /9 /2020 அன்று பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டகாட்டாம் பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளை சார்பாக நாம் தமிழர் உறவுகள் பனை விதைகள் விதைப்பதும் கருவேலமரம் அகற்றும் நிகழ்வும்...

மரக்கன்றுகள் நடும் விழா – தாராபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றதொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பனை விதை நடும் திருவிழா – பட்டுக்கோட்டை தொகுதி

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி , ஆலத்தூர் ஊராட்சி நாம் தமிழர் உறவுகளால் புது ஏரியை சுற்றி பனை விதை நடும் திருவிழா (09/09/2020) அன்று நடைபெற்றது

பனை விதை நடும் திருவிழா – திருவண்ணாமலை தொகுதி

5/9/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட காட்டாம்பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளையில் புதிதாக தூர் வாரப்பட்ட குளம் அருகில் 200 பனை விதைக்கப்பட்டன.

மரக்கன்றுகள் நடும் விழா – திருவண்ணாமலை தொகுதி

6/9 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டராதாபுரம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

பனை விதை நடும் விழா – ஆற்காடு தொகுதி

ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கலவை பேரூராட்சி நாம் தமிழர் உறவுகள் முன்னெடுத்த "பத்தே ஆண்டில் பசுமை திட்டத்தின்" கீழ் பணை விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது....

பனை விதை நடும் நிகழ்வு- ஆரணி தொகுதி

06.09.2020 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் மேற்குஆரணி ஒன்றியம் மேற்கு, கீழ்நகர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 350 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது, 

பனைவிதை நடும் விழா – ரிசிவந்தியம் தொகுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம்(மேற்கு)இரிசிவந்தியம் தொகுதி இராவுத்தநல்லூர் கிளையில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.