பாசறை நிகழ்வுகள்

ஆரணி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேற்கு ஆரணி ஒன்றியம், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள தாங்கல் ஏரியில் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது அதன் ஊடாக ஆரணி ஒன்றியம்...

செய்யூர் தொகுதி -பனை விதை நடும் விழா

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி கிராமத்தில், 2000 பனை விதை நடும் விழா நடைபெற்றது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 தொகுதி முழுவதும் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது

கீழ்பென்னாத்தூர் தொகுதி, -கொடி ஏற்றும் விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

ஆலங்குடி தொகுதி -பனை விதை நடும் திருவிழா

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம்,நெடுவாசல், மாங்காடு, அணவயல்,வெண்ணவால்குடி ஆகிய பகுதிகளில் 4_10_2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பனைவிதைகள் நடப்பட்டது.

ஆலங்குடி தொகுதி -பனைவிதை நடும் திருவிழா

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம்,நெடுவாசல், மாங்காடு, அணவயல், வெண்ணவால்குடி ஆகிய பகுதிகளில் 4_10_2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பனைவிதைகள் நடப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா

ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் பனை விதைகள் நடும் திருவிழா நடைபெற்ற து.

போளூர் சட்டமன்ற‌ தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு பணை விதை மரக்கன்று நடும் நிகழ்வு

போளூர் சட்டமன்ற‌ தொகுதிக்கு‌ உட்பட்ட‌ போளூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆத்துவாம்பாடி ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பணை விதை நடவு மரக்கன்று கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது அதே போல செங்குணம்...

சோழவந்தான் தொகுதி -பனைத்திருவிழா

சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த பலகோடி பனைத் திட்டம் பத்தாண்டு பசுமை திட்டத்தின் *பனைத்திருவிழா-2020 கொண்டயம்பட்டி, அ.புதுப்பட்டி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா

04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது