பனை நடும் திருவிழா – தென்காசி தொகுதி
நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பல கோடிப்பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக15-08-2020 சனிக்கிழமை ஒரே நாளில் 500 பனைவிதைகளை முதல்கட்டமாக நடவு செய்ய திட்டமிட்டு பின்னர் வெகு எழுச்சியுடன் குறும்பலாபேரி,...
மரக்கன்றுகள் நடும் விழா- திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி *சுற்றுச்சூழல் பாசறையின்* சார்பாக மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது..
கபசுரக் குடிநீர் வழங்குதல்- மரக்கன்றுகள் நடும் விழா- ஓசூர் தொகுதி
15.08.2020 சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி, கருமலை (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா (கிருமி) நுண்மித் தொற்று வேகமாக பரவி வரும் இவ்வேளையில், ஓசூர் நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர்...
புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி
17/08/2020 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மத்திய அரசு சமீபகாலங்களில் கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பாபநாசம்...
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி
உதகை சட்டமன்றத் தொகுதி சார்பில் 14/8/20 அன்று உதகை ஏ.டி.சி. சுதந்திர திடலில் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவு 2020 மற்றும் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி...
மரக்கன்றுகள் நடும் விழா – ஆற்காடு தொகுதி
ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கலவை அடுத்த மேல்நெல்லி கிராமத்தி இன்று மரம் நடும் விழா முன்னெடுக்கபட்டது இதில் மரக்கன்றுகளுக்கு வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீர பெரும்பாட்டி வேலுநாச்சியார் பெயர் சூட்டி அவர்கள் நினைவாக மரக்கன்றுகள்...
கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ரெட்டியூர் ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் மணிமாறன் மற்றும் ஆனந்த் அவர்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது மற்றும் சுற்றுசூழல் மதிப்பீடு...
மரக்கன்றுகள் நடும் விழா – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தில் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வழதலகுணம் ஊராட்சி சார்பில் 120 மரக்கன்றுகள் நடப்பட்டன
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- வந்தவாசி தொகுதி
வந்தவாசி தொகுதிக்குட்பட்ட ஆவணவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 02/08/2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது.
பனை விதை நடும் விழா-கம்பம் தொகுதி
கம்பம்_சட்டமன்ற_தொகுதி கம்பம்_நகர_நாம்தமிழர்கட்சி சுற்றுசூழல்_பாசறை மற்றும்#கம்பம்_ஒன்றியம் சார்பாக #பனை_விதை_நடும்_விழா (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.#கம்பம் முதல் லோயர்_கேம்ப் வரை சுமார் 1000_பனை_விதைகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் கம்பம் நகரம்,ஒன்றியம் பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.