கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை நடும் திருவிழா
04-10-2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுசூழல் பாசறை சார்பாக கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம், முக்கரம்பக்கம் ஊராட்சியில் சுமார் 200 பனைவிதை நடப்பட்டது.
பென்னாகரம் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
04.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 4/10/2020 அன்று சிங்கம்புணரி ஒன்றியம் அ.காளாப்பூர் நீர்நிலை கண்மாய் பகுதி கரையில் 2450 பனை விதை நடப்பட்டது
திருத்துறைப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா
திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் ஒன்றியப் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்,நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.
கும்மிடிப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக பெரியபுலியூர் ஊராட்சியில் திருகண்டலம் ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது ...
காரைக்குடி தொகுதி -பனைவிதைகள் நடும் திருவிழா
04-10-2020 ஞாயிற்றுக்கிழமை,* நாம் தமிழர் கட்சியின் *சுற்றுச்சூழல் பாசறை* முன்னெடுக்கும்
சிவகங்கை மாவட்டம்* காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி ஒன்றியம்* நாம் தமிழர் உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் திருவிழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தொகுதி -பனை விதைத்திருவிழா
04/10/2020 ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் தொகுதி பனை விதைத்திருவிழா முன்னிட்டு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பாக பரம்பப்பட்டி பனை விதை நடப்பட்டது...
திருப்பரங்குன்றம் தொகுதி -பனைவிதைத்திருவிழா
திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக பனைவிதைத்திருவிழாவை முன்னிட்டு 04/10/2020 ஞாயிற்றுக்கிழமை
திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக தென்கால் கண்மாய்,காதியானூர் கண்மாய் ஆகிய பகுதிகளில் கரையோரம் நடப்பட்டது
மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா
மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-10-2020 அன்று பத்து லட்சம் பனை விதைகள் விதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்டு. தொகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை
சுற்றி பனை விதை விதைக்கும்...
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி -பனை விதைகள் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை தலைமையில் 04.10.2020 அன்று பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.









