பத்மநாபபுரம் – குளம் தூர்வாரி சுத்தப்படுத்தல்
தொடர்ச்சியாக 4 வது வாரமாக பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் ஞாறாகுளம் தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய...
அவினாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
அவினாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெரியாயிபாளையம் புதுகாலனி பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் தொகுதி -பனைத்திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி மத்தியப்பகுதி 198வது வட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக பனைத்திருவிழா நடைபெற்றது,
இதில் சுமார் 1000 பனைவிதைகள் நடப்பட்டன. ப்பட்டன.
கவுண்டம்பாளையம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா
கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொண்டையம்பாளையம் மற்றும் நாயக்கன்பாளையம் பகுதியில் 2500 பனை விதைகள் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் தலைமையில் நடப்பட்டது
பனை விதை நடும் விழா – காட்டுமன்னார்கோவில் தொகுதி
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் விழா கூடைலையாத்தூர் ஆற்றங்கரை ஓரம் விதைகள் நடப்பட்டது
காட்டுமன்னார்கோயில் தொகுதி -பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை அறந்தாங்கி வீராணம் ஏரிக்கரை மற்றும் அட்டை குளம் கரை ஓரங்களில் நடுபட்டது
இதில் அறந்தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்...
காட்டுமன்னார்கோயில்-பனை விதை நடும் திருவிழா
பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக குறுங்குடி வடவாறு கரை ஓரங்கள் பனைவிதை நடுபட்டது.
பத்மநாபபுரம் தொகுதி -பத்மநாபபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆற்றூர் பேரூராட்சி ஞாறாகுளம் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றது....
பத்மநாபபுரம் தொகுதி -பனை விதை திருவிழா
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பனைத்திருவிழாவை முன்னிட்டு கண்ணனூர் ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 04-10-2020 அன்று பனைவிதைகள் விதைக்கப்பட்டது...
பவானி சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
04.10.2020 ஞாயிற்று கிழமை ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி, சார்பாக பெரியபுலீயூர் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது
இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட பனைவிதை விதைக்கப்பட்டது








