சுற்றுச்சூழல் பாசறை

திருத்துறைப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஒன்றியப் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்,நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக பெரியபுலியூர் ஊராட்சியில் திருகண்டலம் ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது ...

காரைக்குடி தொகுதி -பனைவிதைகள் நடும் திருவிழா

04-10-2020 ஞாயிற்றுக்கிழமை,* நாம் தமிழர் கட்சியின் *சுற்றுச்சூழல் பாசறை* முன்னெடுக்கும் சிவகங்கை மாவட்டம்* காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி ஒன்றியம்* நாம் தமிழர் உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் திருவிழா நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தொகுதி -பனை விதைத்திருவிழா

04/10/2020 ஞாயிற்றுக்கிழமை  திருப்பரங்குன்றம் தொகுதி பனை விதைத்திருவிழா முன்னிட்டு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பாக  பரம்பப்பட்டி பனை விதை நடப்பட்டது...

திருப்பரங்குன்றம் தொகுதி -பனைவிதைத்திருவிழா

திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக பனைவிதைத்திருவிழாவை முன்னிட்டு 04/10/2020 ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக தென்கால் கண்மாய்,காதியானூர் கண்மாய் ஆகிய பகுதிகளில் கரையோரம் நடப்பட்டது

மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-10-2020 அன்று பத்து லட்சம் பனை விதைகள் விதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்டு. தொகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றி பனை விதை விதைக்கும்...

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி -பனை விதைகள் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை தலைமையில் 04.10.2020 அன்று பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி -பனை விதை திருவிழா

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்கு ஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம்...

பெரம்பூர் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு அருகே பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

சங்கரன்கோவில் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

4/10/2020 அன்று ஞாயிறு அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தளவாய்புரம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.