குருதிக்கொடைப் பாசறை

குருதி கொடை முகாம்-பழனி சட்டமன்ற தொகுதி

அக்டோபர் 01, தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி உறவுகள் சார்பாக குருதிக்கொடை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில்  அனைத்து நிலை பொறுப்பாளர்களும், உறவுகளும் கலந்து...

மருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்

தேசிய குருதிக்கொடை தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம். கரூர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தன்னார்வலர்களை சிறப்பிக்கும் விதமாக சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட...

காமராஜர்‌ பிறந்த நாள்-குருதி கொடை-பஹ்ரைன்  செந்தமிழர் பாசறை

பஹ்ரைன்  செந்தமிழர் பாசறையின் சார்பாக கர்மவீரர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  (26/07/2019)கிங் ஹமத் மருத்துவமனையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் குருதிக்கொடை அளித்து   கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாக...

குறுதிகொடை முகாம்/பாராட்டு சான்றிதழ் வழங்கினர்/நாமக்கல்

ஒவ்வொரு ஆண்டும் தேசியதலைவர்_பிரபாகரன்  பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை_முகாம் நாமக்கல் சட்ட மன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் தலைவரின் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இது சார்பாக...

குருதிக்கொடை முகாம்|அம்பத்தூர் தொகுதி

16.6.2019 அன்று  அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பத்தூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம்...

செய்திக்குறிப்பு: ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை | நாம் தமிழர் கட்சி சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது...

ரத்ததானம் வழங்குதல்-பல்லாவரம் தொகுதி| தாம்பரம் தொகுதி|

பல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில்  (09/06/2019) அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

ரத்த தானம்-மாதவரம்-நாம் தமிழர் கட்சி

சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் குருதியின் கையிருப்பு தீர்ந்துவிட்டதால் ஒவ்வொருவரும் குருதிக்கொடை அளித்து நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிவுறுத்தலின் படி நாம்...

சுற்றறிக்கை: நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்! 

சுற்றறிக்கை: சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் குருதி கையிருப்பு தீர்ந்தது: நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்!  | நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை அன்பின் உறவுகளுக்கு.! வணக்கம், சென்னை,...

அறிவிப்பு: சூன் 01, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி

அறிவிப்பு: சூன் 01, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி மே 18, இனப் படுகொலை நாளின் பத்தாம் ஆண்டு நினைவேந்தும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்...