மக்கள் நலப் பணிகள்

நிவாரண பொருள் வழங்கிய சூலூர் தொகுதி

சூலூர் தொகுதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் உணவு பொருட்கள் இல்லை என்று வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து சூலூர் நாம் தமிழர் உறவுகள் 17.4.2020 அன்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதி 42வது வட்டத்தில் இரண்டாம்  நாளாக 16/04/2020 வியாழன்கிழமை அன்றும் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனியில் உள்ள பள்ளிவாசல் தெரு முதல் கார்முகில் தெருவரை ஆறாம்  நாளாக 16/04/2020 அன்றும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி

நாம் #தமிழர் #கட்சி #குமாரபாளையம் #சட்டமன்ற #தொகுதியின் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் பஞ்சாயத்து வெள்ளைபாறைபுதூர் ,கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று 17.4.2020 கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சூலூர் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-

சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் 17.4.2020 கபசுரக்குடி நீர் தொடர்ந்து மூன்று தினங்களாக வழங்கப்பட்டு வருகிறது..

திருவெறும்பூர்/கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் பெல்பூர் பகுதியில் 17/04/2020வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி-,திருவெறும்பூர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 15/04/2020* *புதன்கிழமை* அன்று *மாலையும்* *16/04/2020* *வியாழன்கிழமை* காலையும் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக  *கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 33 குடும்பங்களுக்கும்**கூத்தைப்பார் பேரூராட்சியில் 5 குடும்பங்களுக்கும்*திருவேங்கட நகர் பகுதியில் 6...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு/ அறந்தாங்கி தொகுதி

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சடடமன்ற தொகுதியின் சார்பாக 16.4.2020 அன்று ஏம்பல் பகுதிகளில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்கும் /பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சிநாம் தமிழர் கட்சி சார்பில்16-04-2020 முதலிபாளையம் செந்தில் நகர் பகுதியில் 10 குடும்பங்களுக்கு அரசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_ காரைக்குடி தொகுதி

16.04.2020 வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் *நாம்தமிழர்* கட்சியின் சார்பாக  *அரையணி,பிராந்தனி பகுதியில் கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில்  *மருத்துவ பாசறை சார்பில் திடக்கோட்டை பகுதி மக்களுக்கு...

கபசுர குடிநீர் வழங்கும் உளுந்தூர்பேட்டை தொகுதி

12.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.