கப சுர குடிநீர்
🙏🙏🙏🙏🙏
*# களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*🤝💪 🙏🙏
இன்று (28.05.2020) *திருக்குறுங்குடி* பேரூராட்சி, *நம்பிதோப்பு* மற்றும் *லெவிஞ்சிபுரம்* பகுதிகளில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த உறவுகள் மற்றும் கலந்து கொண்டு சிறப்பாக...
மே-18, வீரவணக்க உறுதிமொழி
பெரம்பூர் கிழக்கு பகுதி 46 ஆவது வட்டம் சார்பாக. மே 18 மாலை 6.10 மணிக்கு உறுதி மொழியேற்பு .
...
மே-18 இன எழுச்சி நாள் – உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வுகள்.
18/05/2020 அன்று நண்பகல் 11:30 மணியளவில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க 15 இடங்களில் உப்பில்லா கஞ்சி நமது பெரம்பூர் தொகுதி,...
சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்! – சீமான் கோரிக்கை
சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்.
- சீமான் கோரிக்கை
கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் சில சிறைவாசிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சி...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்ட பணி 3ம் நாளான (11.04.2020) மதிய உணவு 100வது வட்டத்திலும் 102வது வட்டத்திலும் உணவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள்...
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சியினர் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு 18.04.2020)#10ஆம்_நாளாக_19_குடும்பங்களுக்கு#அரிசி, #மளிகை, #காய்கறிகளை வழங்கினர் அதே போல் அண்ணாநகர் தொகுதி சார்பாக (17.4.2020) தொடர்ந்து 9வதுநாளாகசாலையோரம் பசியால் தவிக்கும்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி அதன் விபரம் :26வது நிகழ்வாக*106வது வட்டத்தில் (23.04.2020) காலை...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி
29வது நிகழ்வாக* 23.4.2020 அன்று (24.04.2020) அன்றும் அண்ணா நகர் தொகுதியில் *மதிய உணவு* இரவு உணவு வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி
30 வது நிகழ்வாக...(25.04.2020) சனிக்கிழமை ..அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கும்102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி
25.4.2020 27/04/2020 வரை தொடர்ந்து *33வது நிகழ்வாக* அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக *காவலர்களுக்கும் மாநகராட்சி பனியாளர்களுக்கும்,**மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,களப்பணியில்*தமிழன் அர்சூன்*(மேற்கு பகுதி செயலாளர்)*கணேசன் சரவணன்*(தொகுதி பொருளாளர்)*விக்கி தமிழன்*(106வது...






