மக்கள் நலப் பணிகள்

பென்னாகரம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

22.04.2022 அன்று பென்னாகரம் தொகுதி  நாம் தமிழர் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி...

தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு – மனு வழங்குதல்

தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு வட்டம், கொலசனஅள்ளியில் இயங்கி வரும் ஹட்சன் தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற கூறி ஹட்சன் நிர்வாகத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 21.04.2022 அன்று...

பென்னாகரம் தொகுதி- தானி ஓட்டுனர் போராட்டம்

பென்னாகரம் சட்டமன்றத்தொகுதி ஒகேனக்கல் பேருந்து நிறுத்தம் அடுத்த தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே அமைக்கப்பட்ட புதிய தடுப்பினால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எந்தவொரு முன்னறிவிப்புமின்றி புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பை அகற்ற 23.04.2022...

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து 23-04-2022 மாவட்ட ,தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர...

செங்கல்பட்டு தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக  நடைபெற்ற நீர்மோர், மற்றும் பழரசம் பொதுமக்களுக்கு வழங்கி திறந்து வைக்கப்பட்டது.  

திண்டுக்கல் தொகுதி – கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

  திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15-04-2022 அன்று தேதி வெள்ளிக்கிழமை நடக்கோட்டை கிராமம் பூமிதான நிலங்களை ஆக்கிரமித்து உருவாகும் சோலார் நிறுவனத்தை (ராபின் சொல்யூஷன் ) அகற்றக்கோரி திண்டுக்கல் துணை...

வாசுதேவநல்லூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

17.04.2022 ஞாயிற்றுக்கிழமை வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இராயகிரி பேரூராட்சி கிளை பொறுப்பாளர்கள் நடத்தும் இராயகிரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி...

வீரபாண்டி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மல்லூர் பேரூராட்சியில் உள்ள நூறு ஆண்டுகள் பழைமையான அரச மரத்தை சட்ட விரோதமாக வெட்டியதை புகார் மனுவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், உதவி...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

16.04.2022 அன்று முப்பாட்டன் முருகன் கோயில்  திருவிழாவை முன்னிட்டு இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னனி சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், குளிர்பானம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் மாநகராட்சிக்குட்பட்ட சிறகங்கள் 4 மற்றும் 18-க்கான கலந்தாய்வு கூட்டம் 17.04.2022, அன்று நடைபெற்றது.