மக்கள் நலப் பணிகள்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா மே 2, 2022 42 செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற நீர்மோர், மற்றும் பழரசம் பொதுமக்களுக்கு வழங்கி திறந்து வைக்கப்பட்டது.