மக்கள் நலப் பணிகள்

மரக்கன்று நடும் நிகழ்வு – பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- தாராபுரம் யொகுதி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மூலனூர் ஒன்றியம் பொன்னிவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சுற்று சூழல்பாசறை சார்பாக (08-07-2020) மரக்கன்று நடும் நிகழ்வு & பொதுமக்களுக்கு...

கொடியேற்றும் நிகழ்வு – வானூர் சட்ட மன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28.6.2020 அன்று வானூர் மத்திய ஒன்றியம் கரசானூர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி- கிருட்டிணகிரி மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி சார்பாக ஊராட்சி பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி - மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் 08.07.2020 காலை 8.00 மணி முதல்கொரோனா நோய்க்கு தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மேல்பட்டாம்பாக்கம் காமராஜர்...

குமரி கிழக்கு மாவட்ட நிகழ்வு – நாகர்கோவில் தொகுதி

குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு( 8-07-2020 ) புதன் காலை 10 மணிக்கு நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைப்பெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -குறிஞ்சிப்பாடி தொகுதி

குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சி சே.புதுக்குப்பம் கிளையில் உள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- ஏற்காடு தொகுதி

தம்மம்பட்டி அருகே உள்ள ஈழத்தமிழர்கள் முகாமில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உணவுப்பொருள் வழங்கப்பட்டது.

கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- சங்கரன் கோவில்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கபட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி – இந்திரா நகர் அரியாங்குப்பம் மணவெளி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திராநகர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரியாங்குப்பம் மற்றும் மணவெளி சட்டமன்ற தொகுதி சார்பாகவும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்புக்கான களப்பணி- நத்தம் தொகுதி

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிநத்தம் பேரூராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை இணைந்து வீடு வீடாக சென்று கொரோனா தொற்றாளர்கள் கணக்கெடுக்கும் பணியை செய்தனர் இப்பணியை மண்டல...