இலால்குடி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
இலால்குடி தொகுதி திருமங்கலம் கிராமத்தில் பங்குனி ஆற்றின் குறுக்கே உள்ள பழமைவாய்ந்த தடுப்பணையை சீர்செய்யும்படி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சூன்-6 ஆம் தேதி அளிக்கப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி – விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி,...
மன்னார்குடி தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி -கபாடி போட்டி விருது வழங்கும் நிகழ்வு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தளவாய்புரம்-செட்டியார்பட்டி பகுதியில் கடந்த 02/07/2022 மற்றும் 03/07/2022 தேதிகளில் கபாடி போட்டிகள் நடைபெற்றது. தொகுதி செயலாளர் திரு.அய்யனார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கபடி...
நத்தம் தொகுதி -குவாரிகளை நிரந்தரமாக மூட கோரி மனு
நத்தம் தொகுதி நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இயங்கும் சட்டத்திற்கு புறம்பான வெள்ளைக்கல் குவாரிகளை நிரந்தரமாக மூட கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும்...
ஆலந்தூர் தொகுதி சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி,...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம் 27/06/2022 அன்று நடைபெற்றது ...
மயிலாப்பூர் தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து...
விளவன்கோடு தொகுதி – இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்
விளவன்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சியும் குமரிமாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனை நாகர்கோவில் நடத்திய இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் 19/06/2022 புனித தோமையார்...