உணவு பொருட்கள் வழங்குதல்-கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 30 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் பொது மக்களுக்கு...
கபசுரக் குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிஆவுடையார்கோவில் ஒன்றியம் பாதிரக்குடி பகுதிகளில் 25/04/2020 சனிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின்...
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்-ஈரோடு மேற்கு
நாம் தமிழர் கட்சி ஈரோடு_மேற்கு தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக, ஈரோடு அரசு_தலைமை_மருத்துவமனையில் குருதி தேவையை அறிந்து , 20-04-2020 இன்று காலை ஈரோடு மேற்கு தொகுதி உறவுகள், உயிர்காக்கும் குருதிக்கொடை அளித்தார்கள்.
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு்_மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் இளைஞர் பாசறை தமிழ் மீட்சி பாசறை சார்பாக 09.04.2020 அன்று ஈரோடு_மாநகராட்சி மண்டலம் 2க்குட்பட்ட சூளை, ஈ_பி_பிநகர் குடியிருப்பு, ஸ்ரீராம்_நகர் பகுதியிலும் 10.04.2020 மற்றும்...
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்.ஈரோடு
25-04-2020 காலை ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை, மேட்டுநாசுவம்பாளைம் மு_மனோகரன் சார்பாக பேரோடு_ஊராட்சி #பேரோடு கரட்டுபாளையம்,கம்பளியாம்பட்டி,
சக்திநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 30 வது நிகழ்வாக...(25.04.20) சனிக்கிழமை அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் நிவாரண பொருள் வழங்குதல்
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக விருகம்பாக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்குதல் நிவாரண பொருள் மற்றும் உணவு வழங்கினர்
ஊரடங்கு உத்தரவு-பொதுமக்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்
25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - கிழக்கு பகுதி - 46 ஆவது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரானா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்
ஈரோடு்_மேற்கு தொகுதி இளைஞர் பாசறை #தமிழ்_மீட்சி_பாசறை சார்பில் 7.4.2020 சென்னிமலை_ஒன்றியம் புங்கம்பாடி ஊராட்சி சாணார்பாளையம் பாறைவலசு பகுதியில் உள்ள மக்களுக்கு கபசுரக்_குடிநீர் வழங்கப்பட்டது.
பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே-வை உடனடியாக விடுதலை செய்! – சீமான் வலியுறுத்தல்
https://twitter.com/SeemanOfficial/status/1252134434624561152?s=19
மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஈடுஇணையற்ற சமூகச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
சீமான்
ReleaseAnandTelrumbde









