மக்கள் நலப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் முடக்கத்தால் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு (20/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார்செய்து வழங்கப்பட்டது. 

கொளத்தூர் தொகுதி ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-

சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . --

உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-ராதாபுரம் தொகுதி

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19.4.2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கூடங்குளம்?,விஜயாபதி,இடிந்தகரை, தோமையார்புரம்,லெவிஞ்சிபுரம், பரமேசுவரபுரம்,காடுதுலா,காமநேரி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் முககவசங்கள் உணவு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-உளுந்தூர்ப்பேட்டை

17.04.2020 வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எறையூரில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் உதவி-திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் திருவெறும்பூர் தொகுதி சார்பாக வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் அய்யம்பட்டி மற்றும் புதுபர்மா காலனி பகுதியில் ஆறாவதுு நாளாக 19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை உரிய...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-பல்லடம்

20-04-2020 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் 8 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

பேரிடர் கால நடவடிக்கையாக குருதிகொடை அளித்தல்-காரைக்குடி

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக இரத்த தானம் நடத்த முடியாத சூழ்நிலையால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காரணமாக  அவசர சிகிச்சைக்கு தடை ஏற்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கடையநல்லூர்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக 20.4.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குப்பட்டது.

புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்-புகழ்வணக்கம்

புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன்அவர்களின் 56ஆம்ஆண்டு*  நினைவுநாளில் முத்தியால் பேட்டையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் புதுச்சேரி நாம் தமிழர்கட்சியின் சார்பாக மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்.அம்.சிவக்குமார் முத்தியால்பேட்டைதொகுதி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-புதுச்சேரி

20.4.2020 எட்டாவதுவதுநாளாக.! #புதுச்சேரி ஏம்பலம்தொகுதி #நாம்தமிழர் #கட்சி சார்பாக #இரண்டாம்கட்டமாக #பின்னாச்சிகுப்பம், புதுநகர், #ஆதிங்கப்பட்டு #சாருகாசிமேடு பகுதிகளில். #கபசுர #குடிநீர் சுமார் #1000_நபர்களுக்கு #வழங்கப்பட்டது.